-
ஆலையடிவேம்பு
தமிழர் விடுதலை கூட்டணியினரை சந்தித்தனர் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச பற்றாளர்கள்!
எமது நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளுமை மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் பிரதேச சபையினை திறன்பட கொண்டு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளல்
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டில் தங்களுக்கு பொருத்தமான துறை சார் பாடநெறிகளை பயில விரும்பும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் பாடநெறிகள் தொடர்பான தகவல்களுக்கு ஏற்ப…
Read More » -
இலங்கை
70 ஆயிரம் குடும்பங்களுக்கு பால்மா!
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக…
Read More » -
இலங்கை
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை – அலி சப்ரி
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை எனவும், அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
இலங்கை
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு!
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட்…
Read More » -
இலங்கை
காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு திருக்கோவில் பிரதேச செயலாளரினால் இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு….
கடந்த 2023.01.05 ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரத்தில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்த அமரர் புவிதராசன் ரசிகரன் அவர்களின் குடும்பத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின்…
Read More » -
ஆலையடிவேம்பு
புளியம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலய அதிபராக உமாகாந்தி ராசநாதன் பொறுப்பேற்றார்….
ஆலையடிவேம்பு பிரதேச, புளியம்பத்தை கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராக கடந்த 2023.01.13 தொடக்கம் உமாகாந்தி ராசநாதன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 13 முதல் இட மாற்றம்…
Read More » -
ஆலையடிவேம்பு
தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய பொங்கல் விழாவின் சிறப்பு பட்டிமன்றம்…
தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்ற நிகழ்வு இன்று (16/01/2023) திங்கள்கிழமை அண்ணளவாக பகல் 03.00 மணியளவில் திரு…
Read More » -
ஆலையடிவேம்பு
தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் பொங்கல் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் இன்று (16) பகல் 02.30 மணிக்கு….
தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் பொங்கல் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்வு இன்று (16/01/2023) திங்கள்கிழமை பகல் 02.30 மணியளவில் திரு…
Read More » -
ஆலையடிவேம்பு
தை திருநாள் பண்டிகையை முன்னிட்டு அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பகுதியில் மக்களின் மாலைப் பொழுது….
உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலகவாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை இன்றைய…
Read More »