-
இலங்கை
இந்த ஆண்டில் 1,966 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 35,702 பேர் கைது
இந்த வருடத்தின் நவம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்குதியில் மட்டும் 1,966.0764 கோடி ரூபா பெறுமதியான ஹேரோயின் போதைப்பொருடன் 35,702 சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…
Read More » -
உலகம்
பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன – அமெரிக்கா
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. உலக நாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் குறித்த அறிக்கையை …
Read More » -
உலகம்
மாலி தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ்!
மாலியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. மாலியின் Menaka பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற…
Read More » -
விளையாட்டு
யாழ்.வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு
தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலேயே…
Read More » -
இலங்கை
சம்பந்தர் சுமந்திரன் பயணித்த வாகனம் மீது செருப்பை எறிய முற்பட்ட பெண் ; மடக்கி பிடித்த பொலிஸார்
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகன தொடரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்ட போது…
Read More » -
இலங்கை
சஜித்திற்கே ஆதரவு – சம்பந்தன் தலைமையிலான முக்கிய கலந்துரையாடலில் அதிரடி முடிவு!
ஜனாதிபதி வேட்பளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு தனது பூரண ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலய சூர சம்ஹாரம் நிகழ்வு
முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாளான இன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து…
Read More » -
ஆலையடிவேம்பு
2019 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற சைவசமய பரீட்சை
அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் இன்று (02.11.2019) சனிக்கிழமை தரம் 3ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையான வகுப்பு மாணவர்களுக்கு சைவசமய பரீட்சை…
Read More » -
சுவாரசியம்
ஏன் மனிதனால் பிறந்ததும் நடக்க முடிவதில்லை?
விலங்குகளில் பெரும்பாலானவை பிறந்த உடனே எழுந்து நின்றுவிடுகின்றன, ஒருசில மணித்தியாலங்களில் நடக்கவும் ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால் விலங்குஇனத்தை சேர்ந்த மனிதனால் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடக்க முடிவதில்லை. பிறந்த…
Read More » -
விளையாட்டு
ரி-20 தொடரில் இலங்கை அணியை வயிட் வோஷ் செய்தது அவுஸ்ரேலியா அணி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில்,…
Read More »