-
உலகம்
ஐ.எஸ் தலைவரை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்க்கு விருது வழங்கிய ட்ரம்ப்!
தலைமறைவாகியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதியை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்த மோப்ப நாயான “கோனன்” ஐ வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More » -
இலங்கை
தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் யாழ். பல்கலை மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. தடைகளையும் மீறி இன்று (வியாழக்கிழமை) காலை 50 இற்கும்…
Read More » -
இலங்கை
டெங்கு காய்ச்சலினால் 90 பேர் உயிரிழப்பு!!!
டெங்கு காய்ச்சலினால் இவ்வருடத்தின் முதல் பத்து மாதகாலத்தில் 90 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 72 ஆயிரத்து 305 பேர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப்…
Read More » -
இலங்கை
நாடளாவிய ரீதியில் கடும் மழை: 5 பேர் பலி; 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரமாக நிலவும் சீரற்ற காலநிலையால் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 573 குடும்பங்களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சீரற்ற காலநிலை எதிர்…
Read More » -
இலங்கை
அமைச்சுக்களின் பொறுப்புக்கள் குறித்த புதிய வர்த்தமானி இன்று வெளியீடு
அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கான விபரம் மற்றும் அந்த அமைச்சுக்களுக்குக் கீழ் வரும் நிறுவனங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பான அறிவிப்பு, …
Read More » -
இலங்கை
கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகும் ரணில் – ஐ.தே.க. பொதுச் செயலாளர் அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
இரத்த உறவைக் கேவலப்படுத்திய அதாவுல்லா பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்! கோடீஸ்வரன் எம்.பி. கடும் சீற்றம்
எமது இரத்த உறவுகளைக் கேவலமான வார்த்தைப் பிரயோகத்தால் அதாவுல்லா கொச்சைப்படுத்தியதை மிகவும் வன்மையாக அம்பாறை தமிழ் மக்கள் சார்பில் கண்டிக்கின்றேன். இவர் மலையக மக்களிடத்தே பகிரங்கமாக பொதுமன்னிப்பு…
Read More » -
உலகம்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கு – நிர்மலா தேவி மீண்டும் கைது
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள…
Read More » -
இலங்கை
7000 பேருக்கு வழங்கப்பட்ட அரச நியமனங்கள் இடை நிறுத்தம் – புதிய அரசாங்கத்தின் உத்தரவு
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திறைசேரி…
Read More » -
இலங்கை
பழைய பல்லக்கிலேயே ராஜபக்சக்கள் பயணம்! – அவர்களுடைய குடும்ப ஆட்சிக்கு விரைவில் பதிலடி என்கிறார் ரணில்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய…
Read More »