-
ஆலையடிவேம்பு
இராணுவத்தின் 241 வது படைப்பிரிவினரால் சமைத்த காலை உணவு:ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு!!!
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை இராணுவத்தின் (அக்கரைப்பற்று) 241 வது படைப்பிரிவின் அதிகாரிகள் சனிக்கிழமை (07) நேரில் வருகைதந்து பார்வையிட்டு மக்களின் நிலையை…
Read More » -
இலங்கை
தமிழர்களுக்கான தீர்வு அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இல்லை – மாவை எம்.பி.
கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில…
Read More » -
விளையாட்டு
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணியில் பவாட் அலாமுக்கு வாய்ப்பு
இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16பேர் கொண்ட இந்த அணியில், அனுபவ துடுப்பாட்ட வீரரான பவாட் அலாமுக்கு வாய்ப்பு…
Read More » -
இலங்கை
கல்முனை பிரதேசத்தில் வெள்ளம் பாதித்தோருக்கு கோடீஸ்வரன் எம்.பி. நிவாரண உதவி!
கல்முனையில் வெள்ளம் பாதித்தோருக்கு கோடீஸ்வரன் எம்.பி. நிவாரண உதவி! கல்முனைப் பிரதேசத்தில் தொடர்ந்துபெய்த அடைமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக்…
Read More » -
இலங்கை
ஐ.நா.வில் இலங்கை குறித்த பிரேரணை: இப்போதே நாடுகளுடன் பேச்சுக்கள் ஆரம்பம் – சுமந்திரன்
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் தாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடைத்தங்கல் முகாமில்!
ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் மக்கள் அம்மன்- Help ஆரம்ப பாடசாலையில்…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு
அம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய…
Read More » -
ஆலையடிவேம்பு
மழையுடன் கூடிய வானிலை தொடரும்!!! அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்படையும் அபாயம்!!!
-கிஷோர்காந், அபிராஜ்- நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது இதேபோன்று அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இதேபோன்று மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் பரவலாக வெள்ள நீரினால்…
Read More » -
இலங்கை
மழையுடன் கூடிய வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா…
Read More » -
இலங்கை
கல்முனைக்கு சென்ற வேன் விபத்து – 9 பேர் படுங்காயம்
ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில்…
Read More »