-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் விடுமுறை காலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!
ஆலையடிவேம்பு பிரதேசசபை விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. காரைதீவு பொத்துவில் பிரதேசசபைகள் விடுமுறை காலம் பூராக பிரத்தியேகவகுப்புகளுக்கு தடைவிதித்திருந்தமை தெரிந்ததே. பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையையடுத்து உடனடியாக…
Read More » -
இலங்கை
அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களினதும் விலை 10% குறைப்பு
பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கமைய ஜனவரி…
Read More » -
இலங்கை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எச்சரிக்கை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைந்த பின்னர் அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு பரீட்சை மண்டபம் மற்றும் அதனை…
Read More » -
இலங்கை
தமிழ் பெண்களின் நெற்றிப்பொட்டு விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை
கடவுசீட்டுக்கு தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் விவகாரத்தில் சட்டங்களின் பெயரால் தமிழர் பாரம்பரியங்களை சிதைக்கவேண்டாம் என மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சண்.குகவரதன் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த…
Read More » -
இலங்கை
மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் – 200 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி
இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More » -
இலங்கை
மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவு வரும் என்கின்றார் சுமந்திரன் எம்.பி.!
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு பொறுப்புக் கூறலை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரேரணையைத் தீர்மானமாகநிறைவேற்றிய நாடுகளுடன்நாம் இப்போதே பேச்சுகளைஆரம்பித்துள்ளோம். இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச்மாதத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோடீஸ்வரன் எம்.பி. உதவி!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
எதிர்க்கட்சி விவகாரம் – சஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார் மஹிந்த
எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவாராக இருப்பின் அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு மக்களுக்கு நன்மை பயக்கும்…
Read More » -
இலங்கை
யாழ். பல்கலை வளாகத்துள் நுழைந்த அதிரடிப்படை, பொலிஸார் – ஏற்பட்ட திடீர் பதற்றம்
சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத…
Read More » -
விளையாட்டு
28 வருடத்துக்கு பின் மெய்வல்லுனரினல் சம்பியனான இலங்கை!
நேபாளத்தில் நடைபெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளைட்டு விழாவில் இதுவரையில் இலங்கை அணி 35 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை இந்தியாவின்…
Read More »