-
உலகம்
எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார்?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை…
Read More » -
இலங்கை
ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸமிலினால் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு முறைப்பாடு…
Read More » -
விளையாட்டு
ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் முதல் முறையாக தமிழில் வர்ணனை: புதிய செய்திகளின் தொகுப்பு
இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட்…
Read More » -
இலங்கை
ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம்!
ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…
Read More » -
ஆலையடிவேம்பு
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தினர் உதவி!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் பிரதேசத்தில் தீச்சம்பவம் – கருகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பகுதில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் இனந்தெரியாதோரால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதுடன், அவ் இயந்திரத்தின் கீழ்ப் பாகத்தில் இனந்தெரியாத ஆணின்…
Read More » -
ஆன்மீகம்
இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் பண்பு பயிற்சிமுகாம் காரைதீவில்…
இந்து ஸ்வயம்சேவக எமது சங்கமானது இந்து சமயத்தின் பெருமைகளை உணர்த்தி இளைஞர்களுக்கு இந்து சமய விழிப்புணர்வூட்டி இந்துமக்களை ஒற்றுமைப்படுத்தும் அரும்பணியினை சங்கம் செய்துவருகின்றது. இதற்கென ஆண்டு தோறும்…
Read More » -
விளையாட்டு
மழையால் முன்னதாகவே இடை நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் – இலங்கை ஆட்டம்!
ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக முன்னதாகவே இடை நிறுத்தப்பட்டது.…
Read More » -
தொழில்நுட்பம்
2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது
வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும்…
Read More »