-
உலகம்
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம் – நித்யானந்தா
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆற்றியுள்ள சொற்பொழிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2003ஆம்…
Read More » -
இலங்கை
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரத்தில் ராஜிதவிற்கு தொடர்பா?
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது. இதற்கமைய, இந்த வார இறுதியில்…
Read More » -
இலங்கை
ஜனவரி மாதத்துக்குள் 54,000 பட்டதாரிகளுக்கு அரசதுறை வேலைவாய்ப்பு
எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் 54ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசதுறை வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கிணங்க அதற்கான…
Read More » -
இலங்கை
வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்கள் மீட்பு
திருகோணமலை லங்காபட்டுன பிரதேசத்தில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்கள் இன்று(16) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள்…
Read More » -
இலங்கை
வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள…
Read More » -
இலங்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – கருணா
தமிழர்களின் நலன் கருதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தான் தயாராகவே உள்ளதாக கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
வடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்
வடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் நிரந்தர தீர்வென்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா,…
Read More » -
இலங்கை
தமிழர் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகப்பட வேண்டாம்- சம்பந்தன்
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர்…
Read More » -
கவிதைக்களம்
வலி இதயமே!!
அன்று உன் இதயத்தில் உயிரோட்டமாக இருந்த எந்தன் நினைவு யாவும் இன்று உன் இதயத்தில் வெறுமையாக சுவடுகளின்றி அழிந்தனவோ வலிக்கிறது எந்தன் இதயமே கண்கள் ஈரமாகி நனைகிறது…
Read More » -
உலகம்
உலக அழகிக்கான மகுடத்தினை சூடினார் டோனி ஆன்சிங்!
உலக அழகிக்கான மகுடத்தினை ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங் சூடியுள்ளார். 69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம்…
Read More »