-
இலங்கை
ராஜிதவை கைது செய்ய பிடியாணை – நீதிமன்றம் அதிரடி
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சி.ஐ.டி அளித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த…
Read More » -
இலங்கை
சம்பிக்கவின் சாரதியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி, திலும் துசித குமாரவின் மனைவியினால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். கொழும்பு…
Read More » -
இலங்கை
அம்பாறையில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!
அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன்…
Read More » -
ஆலையடிவேம்பு
சமூக அமைப்புக்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் இணைந்து ஆலையடிவேம்பில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெள்ளி அன்று ஆரம்பம்…
தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு…
Read More » -
விளையாட்டு
ஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும்…
Read More » -
இலங்கை
சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது…
Read More » -
உலகம்
வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா
சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா…
Read More » -
இலங்கை
வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு – அனைத்து பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கின
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் மாதுறு ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக இதுவரையில் சுமார் 7,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More » -
இலங்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ஹக்கீம், ரிஷாட்டிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. நடவடிக்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும்…
Read More » -
இலங்கை
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐ.தே.மு.வுடன் இணையத் தயார் – சுமந்திரன்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஊர்காவற்துறையில்…
Read More »