-
இலங்கை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டடக்கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு…
Read More » -
இலங்கை
அரசாங்கம் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது- அநுர
சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முனையுமானால் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்…
Read More » -
இலங்கை
பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் சிறிலங்க சுதந்திர கட்சி மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு சமூக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அக்கரைப்பற்று பகுதியில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெற்றிகரமாக இரண்டாம் நாள் நிறைவு…
மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.…
Read More » -
இலங்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஆரம்பம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி…
Read More » -
இலங்கை
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி http://doenets.lk என்ற அரசாங்க இணையத்தளத்தினூடாக பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகள்…
Read More » -
இலங்கை
மக்கள் கண்களை திறப்பார்கள்: ஹிருணிகா
புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களின் கண்கள் திறக்கும் என்று நம்புகின்றேன்…
Read More » -
விளையாட்டு
ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகும் மெத்தியூஸ்!
அவுஸ்ரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகிக் கொண்டிருப்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்றே அரசாங்கம் கூறுகிறது – சுமந்திரன்
தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்திருப்பது, தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்பதையே எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 20 மாணவர்களுக்கு தலா 1500ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு…
அக்கரைப்பற்று, பனங்காடு, ஆலையடிவேம்பு,கண்ணகி கிராமங்களை சேர்ந்த 20 மாணவர்களுக்கு தலா 1500ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இன்றைய தினம் லண்டனில் வாழும் பெயர் சொல்ல விரும்பாத சகோதரி…
Read More »