-
இலங்கை
கவனக்குறைவால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை: கல்முனையில் சம்பவம்
கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கல்முனையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெல்லாவெளி- தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை…
Read More » -
இலங்கை
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
கடந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அதிகாரிகளை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறிப்பிட்ட உடனடி நடைமுறைகளுக்கு அப்பால்…
Read More » -
விளையாட்டு
எஸ்.எல்.சி.யின் தடைக்கு எதிராக திலங்க மேன்முறையீடு!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தன்னை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து இடை நீக்கம் செய்தமைக்கு சுயாதீன விசாரணை கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை!
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய…
Read More » -
உலகம்
அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் – ஈரான் பதில் அறிவிப்பு
ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது எனவும் அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் என்றும் ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின்…
Read More » -
இலங்கை
புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு
நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப்…
Read More » -
இலங்கை
போலி மாணிக்கக்கற்களுடன் கல்முனையில் 6 பேர் கைது
பல இலட்சம் பெறுமதியானது என ஏமாற்றி போலி மாணிக்கக்கற்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More » -
இலங்கை
வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்குகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கவுள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு,…
Read More » -
இலங்கை
பெற்றோல் விலை 40 ரூபாவாலும், டீசல் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கின்றதா.?
இந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டு மாத காலத்தை ஒரு மாதிரி கடத்தி விட்டு, அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவுடன் எதிர்வரும் வெசாக் தினத்திலிருந்து எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்…
மலர்ந்துள்ள 2020 ம் ஆண்டு கடமைகளை பெறுப்பேற்கும் முகமாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருவத்திற்கு அமைவாக சுபவேளையில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் திருமதி.சோமபால…
Read More »