-
இலங்கை
3 வருடங்களின் பின்னர் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் !
இன நல்லிணக்கம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் சிங்களம்…
Read More » -
இலங்கை
பொலிஸாரின் தேர்தல் செலவை கண்டு தேர்தல்கள் ஆணைக்குழு அதிர்ச்சி !
2018 உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளது.…
Read More » -
இலங்கை
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஜனாதிபதி!
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று(சனிக்கிழமை)…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது. கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா தொடர்ந்து…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கங்காதரன் தஸ்திகாந்த்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் கங்காதரன் தஸ்திகாந்த் இன்று (04.02.2023) சனிக்கிழமை தனது 21வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் போதை பொருள் வியாபாரிகளால் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி- ஆர்ப்பாட்டம்!!
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரிகளினால் இடம்பெற்றுவரும் போதை பொருள் வியாபாரம் சட்டவிரோத சூதாட்ட நிலையம் ஆசிரியர் மீது அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி…
Read More » -
இலங்கை
சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை…
Read More » -
இலங்கை
புற்று நோய்க்கான மருந்துகளை கொண்டு வர 6 மாதங்கள் ஆகும்?
புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர்…
Read More » -
இலங்கை
மின்சாரம் துண்டிக்கப்படாது – இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிப்பு!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை உயர்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் விவசாய உற்பத்திக் கிராமங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட குழுவினர் விஜயம்….
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் உணவு உற்பத்தி மாதிரி கிராமங்கள்…
Read More »