-
உலகம்
வர்த்தக போர்: அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் இடையேயான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது!
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான முதற்கட்ட ஒப்பந்தம், கையெழுத்தாகியுள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே…
Read More » -
இலங்கை
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர் ஷாபி
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியராக கடமையாற்றிய ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குருநாகல் நீதவான்…
Read More » -
இலங்கை
கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் – டக்ளஸ்!
கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்…
Read More » -
உலகம்
ரஷ்ய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது!
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிந்துரைத்த சில மணி நேரங்களில் ரஷ்ய பிரதமர்…
Read More » -
இலங்கை
சஜித் பிரதமராவதை ஜனாதிபதியும் விரும்புவார் – ஐ.தே.க நம்பிக்கை!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுக் கூட்டணி அமைத்து பொது தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைத்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் சேவை நலன் பாராட்டு விழா…
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் திருமதி கமலேஸ்வரி சோமபால அவர்களை பாடசாலை பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தியேகத்தர்கள்,மாணவர்கள்…
Read More » -
உலகம்
உக்ரைன் விமானத்தினை தவறுதலாக சுட்டு வீழ்த்தியமை தொடர்பாக பலர் கைது!
உக்ரைன் பயணிகள் விமானத்தினை ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியமை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில்…
Read More » -
இலங்கை
ரஞ்சனை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு
குரல் சோதனைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு நுகேகோட நீதவான் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்…
Read More » -
இலங்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் – கோட்டா, மஹிந்த உத்தரவு!
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் சம்பள உயர்வினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்தோடு இதற்கான நடவடிக்கைகளை விரைவில் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்…
Read More » -
இலங்கை
பொதுமக்களுக்கு 7 நாட்கள் காலக்கெடு விதித்தது பாதுகாப்பு அமைச்சு!
சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு காலக்கெடு விதித்துள்ளது. அந்தவகையில் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 12 ஆம்…
Read More »