-
இலங்கை
அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ்ஸில் இன்றிரவு நடந்த சம்பவம் -பலரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தி சென்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு (30)…
Read More » -
இலங்கை
கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்த ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்துள்ளோம். கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இலங்கையை…
Read More » -
உலகம்
பிபிசியிலிருந்து 450 பணியாளர்கள் குறைக்கப்படவுள்ளனர்
2022 ஆம் ஆண்டில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் செலவினத்தைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பிபிசி செய்திப் பிரிவிலிருந்து 450 பணியாளர்கள் குறைக்கப்படவுள்ளனர். பிபிசி 2 நியூஸ்நைற், பிபிசி…
Read More » -
இலங்கை
அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான…
Read More » -
இலங்கை
மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த இந்தியாவிடம் உதவிகோரினார் ரணில்!
நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக்கவசங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். அத்தோடு…
Read More » -
இலங்கை
உலக வர்த்தக மையத்தில் மயங்கி விழுந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்றா?
மாத்தறையிலிருந்து கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு தனிப்பட்ட காரணங்களுக்காக வருகைத் தந்திருந்த ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
தொழில்நுட்பம்
iPhone 11 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Slofie வசதி.
கடந்த வருடம் September மாதத்தில் அப்பிள் நிறுவனம் iPhone 11 தனது புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருந்தது. இச் ஸ்மார்ட்போனில் கமெராவுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.…
Read More » -
உலகம்
பிரேசிலில் வரலாறு காணாத மழை , வெள்ளம்… இதுவரை 58 பேர் உயிரிழப்பு. பலரை காணவில்லை.
பிரேசில் நாட்டில் கடந்த சில நாளாக கடும்மழை பெய்து வருகிறது. பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் பெய்துவரும் கடும்மழை காரணமாக ஸ்டேட் ஓப் மினாஸ் ஜெராய்ஸ் ( (State…
Read More » -
விளையாட்டு
2020க்கான IPL கிரிக்கெட் போட்டித் தொடருக்கான திகதி அறிவிப்பு.
இந்தியாவில் வருடம் தோறும் உள்ளூர் T-20 கிரிக்கெட் தொடரான IPL கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளுர் கிரிக்கெட் தொடரான IPL உலக நாடுகள் முழுவதிலுமுள்ள…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி…
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் குழு நிகழ்வுகள் (27/01/2020) பாடசாலையின் அதிபர் திரு.சுமன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வானது…
Read More »