-
இலங்கை
கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் ஒரு இடத்தில் பெயர் பலகை வைத்து இந்த இடம்…
Read More » -
தொழில்நுட்பம்
இலங்கையில் விரைவில் 5G தொழில்நுட்பம் அறிமுகம்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தயாராகி வருகிறது. இதற்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் உதவியை நாடும் சீனா
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவின் வுஹான் நகரில் கடந்த December மாத இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது, சீனா முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது.…
Read More » -
இலங்கை
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும்…
Read More » -
உலகம்
கொரோனோ வைரஸை முதன்முதலில் கண்டு பிடித்த வைத்தியருக்கும் கொரோனோ வைரஸ் தாக்குதல்..
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர் லி வென்லியாங் ( Li Wenliang ) . 34 வயதுடைய இவர் கடந்த வருடம்…
Read More » -
இலங்கை
பொதுத்தேர்தலில் பின் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் 8 பேர் நாட்டை ஆட்சி செய்யவுள்ளனர்- மரிக்கார்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நாட்டை ஆட்சிசெய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும், ராஜபக்சவினர் தமது குடும்ப…
Read More » -
தொழில்நுட்பம்
கொரோனா வைரஸால் கணனிகளுக்கும் ஆபத்தா?
மனித உயிர்களை பறித்த கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது.…
Read More » -
இலங்கை
தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. எனினும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 72ஆவது…
Read More » -
இலங்கை
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 08.00 மணி முதல் பல…
Read More » -
இலங்கை
விருப்பு வாக்கு சாதனையை மீண்டும் தற்காத்து கொள்வரா முன்னாள் பிரதமர் ரணில்?
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் UNPயின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாது தேசிய பட்டியல் மூலம்…
Read More »