-
ஆலையடிவேம்பு
திருநாவுக்கரசு வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி-சம்பியனாக சகானா இல்லம்
(வி.சுகிர்தகுமார்) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி திங்கள்கிழமை(10) மாலை நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் எஸ் சுரேஸ் ஸ்ரீபன்சன் தலைமையில் பாடாசலை…
Read More » -
உலகம்
இலங்கைக்காக $48.2 Million கோரிய அமெரிக்கா ஜனாதிபதி.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் இலங்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் 2021ம் ஆண்டுக்குரிய பட்ஜெட்டில் $48.2 Million ( சுமார் 875 கோடி…
Read More » -
இலங்கை
கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!
தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு…
Read More » -
விளையாட்டு
தொடரை வென்றது நியூஸிலாந்து: 31 வருடங்களுக்கு பிறகு இந்தியக் கிரிக்கெட் அணி வைட் வோஷ்!
இந்தியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை,…
Read More » -
ஆலையடிவேம்பு
திருவள்ளுவர் கனிஷ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி -சம்பியனாக பாரதி இல்லம்
(வி.சுகிர்தகுமார்) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திருவள்ளுவர் கனிஷ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி திங்கள்கிழமை (10) மாலை நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் மு.தங்கேஸ்வரன் தலைமையில்…
Read More » -
இந்த அறிகுறிகள் இருக்கும் கணவன் மனைவியை கொலை செய்வாராம்!
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் வலிமையான அழகான ஒரு உறவாகும். ஆனால் இப்போதோ தினமும் கணவன் மனைவியை கொலை செய்தார், மனைவி கணவனை கொலை செய்தார்…
Read More » -
விளையாட்டு
16 வயதில் ஹாட்ரிக் சாதனை….
பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்…
Read More » -
இலங்கை
புதிய கூட்டணியின் சின்னத்தால் மீண்டும் ஐ.தே.க.விற்குள் மோதல்: இடைநடுவில் விலகிய சஜித் தரப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் ‘யானை’ சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தெரிவித்துள்ளனர். கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையாளர் கைது!
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20…
Read More » -
இலங்கை
தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் – சிவாஜி
தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டதனை…
Read More »