-
இலங்கை
மஹிந்தவால் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைமை! UNP
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எமது நாட்டின் சர்வதேச கடனை மீளச் செலுத்த இந்தியா உதவ வேண்டும் என்று இந்தியப்…
Read More » -
இலங்கை
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தொகுதி அமைப்பாளர்களுக்கு ரணில் முக்கிய ஆலோசனை!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, தொகுதி வாரியாக அனைத்து…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.கேமவனன்
அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன்.கேமவனன் இன்று (13.02.2020) வியாழக்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்.கேமவனன் இறைவன் அருளால் இன்று…
Read More » -
இலங்கை
தனிச் சிங்கள ஜனாதிபதி போல் தனிச் சிங்கள அரசாங்கம் வேண்டும்! ஞானசார தேரர் கோரிக்கை
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசாங்கத்தை…
Read More » -
இலங்கை
3 நீதிபதிகளுடன் 63 தடவை ரஞ்சன் பேச்சு.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள…
Read More » -
இலங்கை
யாழ்.பல்கலைக்கழக மாணவிகளின் கைப்பேசிகள் திருட்டு- நால்வர் கைது!
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கடந்த வாரம் பல்கலைக்கழக…
Read More » -
உலகம்
இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் விவாகரத்து விவகாரம் ராணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரித்தானிய மகாராணியின் செல்லப்பேரனின் விவாகரத்து விவகாரம் அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. மகாராணியாரின் மகள் இளவரசி ஆனின் மகன் இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் (வயது-42), சமீபத்தில்…
Read More » -
இலங்கை
சஜித் தலைமையிலான புதிய கூட்டணியில் மூன்று முக்கிய கட்சிகள் இணைவு!
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.…
Read More » -
இலங்கை
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கான அனுமதிகளை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, கல்விப்…
Read More » -
இலங்கை
யாழில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் தாக்குதல் – உரிமைகோரியது ஆவா குழு!
பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு ஃபேஸ்புக் ஊடாக உரிமை கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி…
Read More »