-
இலங்கை
அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்றது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு!
இந்த அரசாங்கத்தின் இயலாமை ஒவ்வொரு நாளும் வெளிப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற…
Read More » -
இலங்கை
2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி!
போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு…
Read More » -
விளையாட்டு
முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை – பதிலடி கொடுக்குமா மேற்கிந்திய தீவுகள் அணி!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கரிகரன் டிலக்ஷன் மகத்தான வெற்றி…
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது இதில் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து இருவர் ( ஓர் இளைஞன் மற்றும் ஓர்…
Read More » -
இலங்கை
பொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று யங் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழக இவ்வருடத்துக்காண கரப்பந்து சுற்றுத்தொடர் எதிர்வரும் 29ம் மற்றும் 01ம் திகதிகளில்….
அக்கரைப்பற்று யங் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் இவ்வருடத்துக்காண கரப்பந்து சுற்றுத் தொடர் எதிர்வரும் 29ம், 01ம் திகதிகளில் மின்னொளியின் கீழ் நடாத்தப்படவுள்ளது. இணைந்து கொள்ளும் அணிக்கு நுழைவுக்கட்டணமாக…
Read More » -
கல்வி
தரம் 10 கணிதம் அலகு 6. பரப்பளவு
நமது அன்றாட வாழ்வில் சுற்றளவுகளையும் , பரப்பளவுகளையும் ,காணவேண்டிய பல சந்தர்பங்கள் ஏற்படுகின்றன. காணி ஒன்றின் பரப்பளவு , வீட்டின் சுவரின் பரப்பு போன்றவை சில சந்தர்ப்பங்களாகும்.…
Read More » -
இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமங்களை ஏற்படுத்திய 60 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்தும் சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்…
Read More » -
உலகம்
மற்றுமொரு ஆசிய நாட்டிற்குள் புகுந்த கொடிய கொரோனா.!! வசமாக சிக்கிக் கொண்ட 25,000 இலங்கையர்கள்..!!
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் தென்கொரியாவில் கொரோனா…
Read More » -
இலங்கை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக்…
Read More »