-
ஆலையடிவேம்பு
பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள்
வி.சுகிதாகுமார், ஜினுஜன்,காபிஷன் ஜனாதிபதியின் பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் சிரமதானப்பணிகள் சமுர்த்தி பிரிவினரால் (01) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
ஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் எதற்கு?: ஐ.நா.விடம் விக்னேஸ்வரனின் முக்கிய வேண்டுகோள்!
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்தும் உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என ஐ.நா.விடம் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும்…
Read More » -
இலங்கை
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பிரதமர் மஹிந்த!
ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் நாட்டை மேம்படுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தேகம – பிலகொட – பூர்வாராம விஹாரையில் நேற்று(வெள்ளிக்கிழமை)…
Read More » -
உலகம்
அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: மேலும் ஐந்து நாடுகள் இலக்கு!
அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ், மேலும் ஐந்து நாடுகளுக்கு பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இருந்து தற்போது, கிட்டதட்ட 39இற்கும் மேற்பட்ட நாடுகளில்…
Read More » -
இலங்கை
களனி பல்கலைக்கழக சி.சி.ரி.வி.கமெரா விவகாரம்: 4 பேருக்கு விளக்கமறியல்
களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி.கமெராக்களை கழற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச்…
Read More » -
இலங்கை
சிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு!
சிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த…
Read More » -
இலங்கை
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகரித்தார் மிச்செல் பச்லெட்!
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று…
Read More » -
விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடர்: பலம் வாய்ந்த இலங்கை அணி அறிவிப்பு!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு நிறைந்த இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மாலிங்க தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், செஹான் ஜயசூரிய…
Read More » -
இலங்கை
போர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் 43ஆவது அமர்வில்…
Read More » -
உலகம்
தலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது
கென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து 1992 ஆம் ஆண்டு தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைதாகியுள்ளார். சார்ள்ஸ் லின்ச் (Charles Lynch) என்ற நபர், தனது மோட்டர்…
Read More »