-
இலங்கை
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கபட்ட அதிநவீன கார் விரைவில் சந்தைக்கு..!!
இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் மின்சார சூப்பர் காரான வேகா, சுவிட்சர்லாந்தில் நடந்த ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.கோட்ஜென் இன்டர்நஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேகா…
Read More » -
சுவாரசியம்
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்.. இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் காட்சி!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மக்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 3000 ஆயிரம் பேர் இறந்தும், 6000 பேர் சீரியஸ்…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல் 2020 : 20 கோடியில் இருந்து 10 கோடியான முதல் பரிசு
ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத்தொகையை அரைவாசியாகக் குறைத்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வரும்…
Read More » -
உலகம்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக வங்கி $12 Billion நிதியுதவி
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3,222 பேர் உயிரிழந்துள்ளனர். 94,343…
Read More » -
இலங்கை
சீனா பொலன்னறுவையில் நிர்மாணிக்கும் சிறுநீரக வைத்தியசாலை எனக்கு கிடைத்த பரிசு! – முன்னாள் ஜனாதிபதி
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை, சீன ஜனாதிபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பரிசு எனவும் அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க எவருக்கும்…
Read More » -
இலங்கை
உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்து கொள்வது எப்படி ? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்..!
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையர்களை கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல்…
Read More » -
இலங்கை
சஜித்துடன் காணப்படும் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பேன் – ரணில்
கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சஜித் பிரேமதாசவுடன் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அந்தவகையில்…
Read More » -
இலங்கை
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட…
Read More » -
இலங்கை
அதிகரித்துள்ள வெப்பநிலை – முக்கிய விடயத்தினை வெளியிட்டது சுகாதார அமைச்சு!
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65…
Read More » -
இலங்கை
நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டார் ஜனாதிபதி!
நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தினை…
Read More »