-
இலங்கை
11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானம்
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் 11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் நடவடிக்கைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்துவதற்கு வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இத்தாலி,…
Read More » -
வாழ்வியல்
கொரோனா வைரஸ் பாதித்தால் ஒருவரிடம் எத்தனை நாள் இருக்கும் – சீன வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் பரவியிருந்தால் முதலில் தெரியாது.…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை: வைத்தியத்துறை இறுதிப்பரீட்சையில் தணிகாசலம் தர்சிகா முதல் தரத்தில் (First class) சித்தி….
வி.சுகிதாகுமார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஆம் பிரிவைச் சேர்ந்த தணிகாசலம் தர்சிகா ( Passed Final MBBS in first class with…
Read More » -
உலகம்
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டை வலியாலும் காய்ச்சலாலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தான் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத்…
Read More » -
இலங்கை
பூரண குணமடைந்தார் கொரோனா தொற்றுக்கு உள்ளான முதல் இலங்கையர்
இத்தாலி, பிரேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இலங்கைப் பெண் தற்போது பூரண குணமடைந்துள்ளார். அவர் முழுமையாக குணமடைந்த நிலையில், வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாக…
Read More » -
இலங்கை
இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருவர் உயிரிழப்பு: இருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில்!
சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்குச் சென்ற பயணிகள் விமானம் இலங்கையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தில் வந்தவர்களில் இருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில்…
Read More » -
இலங்கை
கிழங்கு என்ற போர்வையில் கடத்தப்பட்டது ஹெரோயின் – ஏழு பேர் கைது!
உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே 75 கிலோ கிராம் ஹெரோயின்…
Read More » -
இலங்கை
தமிழர் பகுதிகளில் மாத்திரம் கொரோனா தனிமைப்படுத்தல்கள் மையங்கள் எதற்கு – கூட்டமைப்பு கேள்வி!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்…
Read More » -
இலங்கை
எரிபொருள் விலையை குறைக்க முடியாது – அரசாங்கம்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…
Read More » -
இலங்கை
தேர்தலில் போட்டியிடலாம்: பிள்ளையானுக்கு அனுமதி கிடைத்தது!
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கையை…
Read More »