-
ஆலையடிவேம்பு
நோர்வே தமிழ் உறவுகளால் ஆலையடிவேம்பு 100 குடும்பங்களுக்கான 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணியை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தனியார் தொண்டு நிறுவனங்களும்…
Read More » -
இலங்கை
சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டியற்ற கொடுப்பனவு – சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
அரசாங்கத்தால் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் 10,000 ரூபாய் முற்கொடுப்பனவு, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சகலருக்கும் வழங்கப்படுமென, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. சமுரத்தி பயனாளிகளுக்கு…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பு!
கொரோனா போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வைரஸ்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.கிருத்திகன்
அக்கரைப்பற்றினை சேர்ந்த செல்வன்.கிருத்திகன் இன்று (31.03.2020) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்.கிருத்திகன் இறைவன் அருளால் இன்று போல்…
Read More » -
இலங்கை
உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் அழையுங்கள்…!
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள…
Read More » -
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும்…
Read More » -
இலங்கை
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை!
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பெருமளவிலானோர் வீட்டிலேயே…
Read More » -
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளரின் அனுமதி பெற்றதன் பின்னர் நிவாணரப்பணி இடம்பெற வேண்டும் :பிரதேச செயலாளர் கே.லவநாதன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகத்தான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் காலத்தில் நிவாரணப்பணியை…
Read More » -
ஆலையடிவேம்பு
கனடாவை சேர்ந்த கா.யோகநாதன், பேனால்ட் இருவரும் இணைந்து 5000 பெறுமதியான 17 உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் அன்றாட தொழில் வாய்ப்பு வருமானத்தின் மூலம் குடும்பங்களை நடாத்திய பலர்…
Read More » -
வாழ்த்துக்கள்
திருமண நாள் வாழ்த்து திரு.திருமதி ஷைதர்ஷன் நர்மதா
ஆலையடிவேம்பை சேர்ந்த திரு.திருமதி ஷைதர்ஷன் நர்மதா இன்று (30.03.2020) திங்கள்கிழமை தமது முதலாவது திருமண ஆண்டு தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்கள் இவர்கள் இறைவன் அருளால்…
Read More »