-
இலங்கை
இலங்கையில் உச்சம் கொடுக்கின்றது சூரியன்!
இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை…
Read More » -
விளையாட்டு
அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு!
கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா…
Read More » -
இலங்கை
அம்பாறையில் அதிகூடிய விலையில் பொருட்கள விற்பனை- கடும் நடவடிக்கைக்கு ஆயத்தம்!
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான நிர்ணய விலைகளை அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுகுறித்த…
Read More » -
இலங்கை
28 இலட்ச குடும்பங்களுக்கு அடுத்த வாரம் நிவாரணம் வழங்கப்படும்!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட 54 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்களுக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
நிவாரணப்பணிகளில் சமூக நலன் சார்ந்த குடும்பங்களும் தனவந்தர்களும் இணைந்துள்ளனர்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறுகின்ற நிவாரணப்பணிகளில் சமூக நலன் சார்ந்த குடும்பங்களும் தனவந்தர்களும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த…
Read More » -
இலங்கை
14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2,727 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
இலண்டன் சிவன் அருள் அறக்கட்டளையானது சிவன் அருள் பவுண்டேசன் ஊடாக 132 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் அலிக்கம்பை தேவகிராம ஒட்டுமொத்த மக்களும் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்துள்ளனர்.…
Read More » -
ஆலையடிவேம்பு
நிவாரணப்பணிகளில் இலங்கை பொலிசாரும் இணைந்துள்ளனர்- 400 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளும் அலிக்கம்பை தேவகிராமத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளில் இலங்கை பொலிசாரும் இணைந்துள்ளனர். இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும்…
Read More »