-
உலகம்
அமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு: ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு!
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாவிற்கு இருக்கும் நிதி அதிகாரம் இம்மாதம் மட்டுமே – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தற்போது இருக்கும் நிதி அதிகாரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் இருக்காது என்பதனாலேயே அந்த அதிகாரத்தை பயன்படுத்த நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோருவதாக…
Read More » -
இலங்கை
இலங்கையில் இணையம் ஊடாக கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
சமகாலத்தில் இணையம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையம் ஊடாக விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்கள் மோசடி…
Read More » -
இலங்கை
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு…
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர் என்றும்…
Read More » -
விளையாட்டு
கொரோனாவினால் நின்றுபோன பிரபலங்களின் திருமணங்கள்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்களின் திருமணங்கள் தள்ளிப்போயுள்ளன. அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடம் ஷம்பா, பெண்கள் அணி இடது கை…
Read More » -
இலங்கை
குடும்பத்தகராறு காரணமாக காரைதீவு12 இல் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!
சம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. சனசமூக வீதி…
Read More » -
இலங்கை
இந்தியாவிலிருந்து நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது ஒருதொகை மருந்து!
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்…
Read More » -
ஆன்மீகம்
குங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!
நெற்றி நிறைந்த குங்குமம் வைத்து வரும் பெண்களை மகாலக்ஷ்மியாக பார்ப்பது நம்முடைய சமூகத்தின் வழக்கம். ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்கு சென்று, பொட்டு இல்லாமலே செல்லும் வழக்கம் பல…
Read More » -
கொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா!
கடைகளில் காய்கறி வாங்கிவிட்டு கொசுறாக கறிவேப்பிலை வாங்குவோம். குழம்பு தாளிக்கும்போது சிறிது கறிவேப்பிலையைப் பயன்படுத்துவோம். முடிந்த வரை கறிவேப்பிலை வராமல் குழம்பு, கிரேவியை எடுப்போம். வந்துவிட்டால் அதை…
Read More » -
இலங்கை
ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 15 ஆயிரம் பேர் கைது!
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு…
Read More »