-
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு வடிவேல் சசிகுமார்
ஆலையடிவேம்பை சேர்ந்த திரு வடிவேல் சசிகுமார் இன்று (10.04.2020) வெள்ளிக்கிழமை தனது 35வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு வடிவேல்…
Read More » -
இலங்கை
கல்முனை முன்னணி பாடசாலையில் தரம்-10 மாணவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் கல்வி நடவடிக்கை
கல்முனை ஸாஹிறா கல்லூரியின் தரம்-10 மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு தமது கல்வி நடவடிக்கைகளை தொடரும் நோக்கில் E-LEARNING G10 ZCK எனும் Whats App roup ஒன்று…
Read More » -
இலங்கை
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி…
Read More » -
இலங்கை
இலங்கையில் ஏப்ரல் 19 இற்குள் கொரோனா வைரஸுக்கு முடிவு – சுகாதார அமைச்சர் பவித்ரா நம்பிக்கை
உலக மக்களை மிரட்டி வருகின்ற கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர்…
Read More » -
உலகம்
மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில் வெளிநாடுகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கொரோனா அங்கு கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில்…
Read More » -
இலங்கை
இதுவரை 50 பேர் குணமடைவு; 133 பேர் வைத்தியசாலையில்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (10) வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின்…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்று சந்தேகத்துடன் பதுங்கியிருந்த 49 பேர் சிக்கினர் – பொலிஸார் அதிரடி
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 49 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் சிக்கினர் என்று…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றுக்கான போக்குவரத்திற்கு கட்டுப்பாடு!
அக்கரைப்பற்றுக்கு செல்வதற்கு அத்தியாவசிய சேவையாளர்கள் தவிர்ந்து ஏனையோர் போக்குவரத்துக்கு இன்று அனுமதிக்கப்டவில்லை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கும் வெளிப்பிரதேசங்களில் இருந்து அக்கரைப்பற்று பிரதேசத்திற்கும் பொதுமக்கள் போக்குவரத்து செய்வதற்கு…
Read More » -
இலங்கை
கோழி திருடச் சென்றவர்கள் விட்டுச் சென்ற தொலைபேசியினால் சிக்கினர்.
கோழிகளை திருடச் சென்ற இருவர் திருடிய இடத்தில் கைத்தொலைபேசியை விட்டுச் சென்றதால் திருடர்கள் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம்…
Read More » -
இலங்கை
ஊரடங்கு விதிமுறையை மீறினால் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – பொலிஸ் அதிரடி அறிவிப்பு
“ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளை மீறி மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்வோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.” -இவ்வாறு சிரேஷ்ட பிரதிப்…
Read More »