-
இலங்கை
இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குகின்றது உலக வங்கியின் ஐ.எஃப்.சி !
இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை – உலக வங்கி
இலங்கை உள்ளிட்ட ஏனைய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி ஆலோசகர்
இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை சிறிது…
Read More » -
இலங்கை
அரச நிறுவனங்களில் கட்டணம் செலுத்தவது டிஜிட்டல் மயமாக்கப்படும் !
அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அரச நிறுவனங்களின் அனைத்து கட்டணங்களும் டிஜிட்டல் முறை மூலம் பெற்றுக்கொள்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்களின் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயமும்: வைத்தியசாலையினரின் ஆக்கபூர்வமான முன்மொழிவும்….
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் (24) வெள்ளிக்கிழமை வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக…
Read More » -
இலங்கை
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் சம்மாந்துறை ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலைக்குத் தேவையான கதிரைகள், மேசைகள் மற்றும் அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நியூ…
Read More » -
Uncategorised
பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினால் ரூபா 515,000 பெறுமதியான மருந்துப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு, பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் அமைப்பு இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் …
Read More » -
இலங்கை
தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஜனாதிபதி!
தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,…
Read More » -
இலங்கை
தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன!
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இதற்கமைய, அவருக்கு வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும்,…
Read More » -
இலங்கை
வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு!
வாகன உதிரி பாகங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக, கொழும்பு – பஞ்சிகாவத்த வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான…
Read More »