-
இலங்கை
ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு
அரச உத்தியோகத்தர்கள் மீது அவதூறு பதிவுகளை முகநூலில் பதிவேற்றம் செய்யும் பேக்ஜடி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை!!!
வி.சுகிர்தகுமார் பிரதேச செயலக கிராம சமுர்த்தி மற்றும் கொரோனா வேலைத்திட்ட பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மீதாக சுமந்தப்படும் உண்மைக்கு புறம்பான அவதூறு குற்றச்சாட்டுக்களை முகநூலில் பதிவேற்றம்…
Read More » -
உலகம்
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர்…
Read More » -
வாழ்வியல்
இந்த மாதிரி மூச்சு விட்டாலே வயித்துல இருக்கற கொழுப்பெல்லாம் குறைஞ்சிடுமாம்…
உடலை சிக்கென்று வைக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது ஆனால் பெரும்பாலும் நாம் சாப்பிடும் ஜங் உணவுகள் கொழுப்புகளா மாறி வயிற்றில் சேர்ந்து தொப்பையாக மாறிவிடுகிறது.அப்படி வயிற்றில்…
Read More » -
ஆலையடிவேம்பு
பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பின் சில பகுதி குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.
வி.சுகிர்தகுமார் பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று அம்பாரை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வழங்கி…
Read More » -
இலங்கை
நிந்தவூர் பகுதியில் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது!
பாறுக் ஷிஹான் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர்…
Read More » -
இலங்கை
பொலிஸாரின் 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – சுமார் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமின்றி…
Read More » -
இலங்கை
இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்
இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது. அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் மிகவும் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் தமது வழிபாடுகளை வீடுகளில் இருந்தாவறே மேற்கொண்டதுடன் பொங்கல் பூஜை வழிபாடுகளையும்…
Read More » -
இலங்கை
ஊரடங்கு நேரத்தில் சீட்டு விளையாடியோருக்கு பொலிஸார் எச்சரிக்கை.
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும் படி பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.…
Read More »