-
இலங்கை
வடக்கில் எதிர்பார்த்தளவு கொரோனா தொற்றில்லை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
“வடக்கில் கொரோனா நோய்த் தொற்று வீரியமாக இருக்கும் என்று நம்பினோம். நல்லவேளை அப்படி நடைபெறவில்லை. இங்கு தொற்று அதிகரித்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கும் பிரிவை ஆரம்பிக்கத்…
Read More » -
இலங்கை
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக களத்தில் குதித்தார் ஞானசார தேரர்…
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில்…
Read More » -
இலங்கை
ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை முதல் தளர்வு: இரவில் அமுல்படுத்த அரசு தீர்மானம்??
எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகம்…
Read More » -
ஆலையடிவேம்பு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் கொவிட் 19 யை ஒழிப்போம்’ மருந்துகளின் ஒரு தொகுதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்று நோயை எதிர்க்கும் சக்தி ஆயுர்;வேத உற்பத்தி மருந்துகளில் அதிகமாக இருப்பதாக இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுவதுடன் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. இலங்கை நாட்டிலும் ஆயுர்வேத…
Read More » -
இலங்கை
பொதுப் போக்குவரத்துச் சேவை 20ஆம் திகதியிலிருந்து ஆரம்பம் – இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே பயணிக்கலாம்
அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை…
Read More » -
இலங்கை
கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அம்பாறையில் சட்டவிரோத நடவடிக்கை அதிகரிப்பு!!
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு…
Read More » -
இலங்கை
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் கல்முனை பொலிஸ் பிரிவில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது!!
பாறுக் ஷிஹான் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த சந்தேக நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ்…
Read More » -
இலங்கை
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக எஸ். புவனேந்திரன் நியமனம்….
பாறுக் ஷிஹான் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஓய்வு பெற்று சென்றதையடுத்து கல்முனை கல்வி வலயத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
சின்னப்பனங்காடு பிரிவில் சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதம்!!!
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரிவில் உள்ள சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதமாக்கப்பட்டுள்ளது. சின்னப்பனங்காடு நாககாளி ஆலய வீதியில் வாழும்…
Read More » -
இலங்கை
மே 27இல் தேர்தல்! – வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் திங்கள் வெளிவரலாம்
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவுள்ளது எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 20ஆம் திகதி அல்லது 21ஆம் திகதி…
Read More »