-
இலங்கை
ஜூன் 20 இல் பொதுத் தேர்தல்! திகதியை அறிவித்தார் மஹிந்த!
இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த…
Read More » -
இலங்கை
மதுபான சாலைகளை மூடுமாறு உத்தரவு!
நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில்…
Read More » -
இலங்கை
தொற்று 303 * குணமடைவு 97 * சிகிச்சையில் 199 இன்று 32 பேர் அடையாளம்!!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 இலிருந்து 303ஆக அதிகரித்துள்ளது. இன்று (20) மாலை 4 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத்…
Read More » -
இலங்கை
ஊரடங்கு தளர்வு வேளை சுகாதார அறிவுறுத்தல்களை மீறியுள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய அம்பாறை மாவட்டம்
பாறுக் ஷிஹான் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுறுத்தல்கைளை மீறி இன்று அம்பாறை சில பிரதேசங்களில் மக்கள் பயணம்…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு: ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிகளிலும் இன்று காலை 6 மணிமுதல் இவ் நிதி வழங்கும் பணி சுறுசுறுப்பாக…
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்து…
Read More » -
உலகம்
ஈரானுக்கு தேவையான வெண்டிலேட்டர்களை வழங்க தயார் என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவிப்பு!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை…
Read More » -
உலகம்
சீனாவிலுள்ள ஆய்வுகூடத்திலேயே கொரோனா உருவாக்கப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் தெரிவிப்பு!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் கடந்த December மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா…
Read More » -
இலங்கை
மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ்!!
மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக…
Read More » -
இலங்கை
இன்று முதல் ஊரடங்கு சட்டத்தில் தளர்வு – எந்த எந்த பகுதிகள் தெரியுமா?
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று காலை முதல் ஊரடங்கு சட்டத்தில் பல்வேறு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக…
Read More » -
இலங்கை
கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் காரைதீவு பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து இன்றைய தினம் (19)…
Read More »