-
இலங்கை
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா? நீதித்துறைதான் முடிவு எடுக்க வேண்டும் – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு…
“பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மீளக்கூட்டுவதா? இல்லையா? என்பதை நீதித்துறைதான் தீர்மானிக்க வேண்டும். எனது…
Read More » -
விளையாட்டு
ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்பு!
ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்புள்ளதாக, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல்…
Read More » -
உலகம்
உலகம் முழுவதும் 2 இலட்சத்தை நெருங்கும் மரணங்கள்!
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பெரும்…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம்!!! – இராணுவத் தளபதி தெரிவிப்பு
“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை…
Read More » -
ஆலையடிவேம்பு
மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் நிவாரணப்பணி
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் அம்பாரை மாவட்டத்தில் கைகோர்த்து செயற்படுகின்றன. இதற்கமைவாக மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில்…
Read More » -
வாழ்வியல்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?
019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி: தாக்குதலை மேற்கொண்டவர் கைது
வி.சுகிர்தகுமார் இக்கட்டான சூழ்நிலையிலும் உயிரையும் மதிக்காது அர்ப்பணிப்பான சேவையை வழங்கிவரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அக்கரைப்பற்று…
Read More » -
இலங்கை
கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட கல்முனை பிரதேச வர்த்தகர்கள்!!!
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்காதவர்கள்…
Read More » -
இலங்கை
உணவு ஒவ்வாமையால் 11 வயது சிறுவன் பரிதாப மரணம் ; சோகத்தில் மட்டக்களப்பு மக்கள்
உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கல்லடி…
Read More » -
இலங்கை
அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி இல்லை!!!
பாறுக் ஷிஹான் சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால் சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார…
Read More »