-
இலங்கை
தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் செல்ல முடியும் – க.மகேசன்
யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய…
Read More » -
இலங்கை
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நண்பகலுக்கு முன்னர் கையளிக்குமாறு வலியுறுத்து!
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று(செவ்வாய்கிழமை) பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.விபுர்தன்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் V.விபுர்தன் இன்று (28.04.2020) செவ்வாய்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவை பிரிவில் நீரின்றி கருகும் வேளாண்மை – விவசாயிகள் கவலை!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவைத் திணைக்களத்திற்குட்பட்ட நீத்தையாறு தென்கண்டத்தில் மேற்கொள்ளபட்ட 650 ஏக்கர் நெற்காணி மற்றும் தோணிக்கல்மேல், நீத்தையாறு மேல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
இலங்கை
ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்
“கொரோனா வைரசு தொற்று அனர்த்தம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள்…
Read More » -
இலங்கை
O/L பரீட்சை பெறுபேறுகள் – 73.84 சதவீதமான மாணவர்கள் சித்தி!! மேலதிக விபரம்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியானது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.84 சதவீதமான மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதாக பரீட்சைகள்…
Read More » -
இலங்கை
02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது..
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 567 ஆக அதிகரிப்பு!!!
– 126 பேர் குணமடைவு – 434 பேர் சிகிச்சையில் – 295 பேருக்கு தொற்று அறிகுறி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 44 பேர் இன்று…
Read More » -
இலங்கை
அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம் – எழுத்துமூலம் உறுதியளித்த எதிர்க்கட்சிகள்!
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக எதிர்க்கட்சிகள் கூட்டு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட…
Read More » -
இலங்கை
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழப்பு ? மறுக்கும் வெளிவிவகார அமைச்சு!
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்குள்ள இலங்கையர்களின் மரணம்…
Read More »