-
இலங்கை
அடுத்த பருவத்தில் இருந்து தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் !
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் உரம் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள…
Read More » -
இலங்கை
வாக்குச் சீட்டு அச்சடிக்க இன்னும் பணம் வழங்கப்படவில்லை – மீண்டும் தள்ளிப்போகுமா தேர்தல் ?
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை…
Read More » -
ஆலையடிவேம்பு
மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விடுகை விழா…..
(செல்வி) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் 2023 ம் ஆண்டுக்கான முன்பள்ளி மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (11) அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாசார மண்பத்தில் மிகவும்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று – பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான திருக்கொடியேற்றப் பெருவிழா- 2023 விஞ்ஞாபணம்.
இலங்கை நாட்டின் கிழக்கே எழில்கொஞ்சும் இயற்கை வனப்புமிக்க பனங்காடு என்னும் பதியில் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்னும் திருநாமத்தோடு இலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகும். இத்தலத்தின் வருடாந்த திருக்கொடியேற்றப்…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி தலைமைக் காரியாலய வளாகத்தில் கலாசார மண்டபம் திறந்துவைப்பு….
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 5000 ற்கு மேற்பட்ட பெண்களைக் கொண்டு 30 வருடங்களாக இயங்கி வரும் வரைவுள்ள மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு…
Read More » -
இலங்கை
சகவாழ்வு சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில்…
ACTED நிறுவனத்தின் அனுசரனையில் திருக்கோவில் 02 சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் மற்றும் நிறுவாகத்தினர்களுக்கான ”முரண்பாடு வருதை எவ்வாறு தீர்வு காண்பது” பற்றிய பயிற்சி நெறியானது திருக்கோவில் கலாச்சார…
Read More » -
ஆலையடிவேம்பு
GIT பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் நாளை மறுதினம்….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மண்டபத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் மகளிர்த்தினத்தை முன்னிட்டு இரு வீடுகள் பயணாளி குடும்பங்களுக்கு கையளிப்பு……
சர்வதேச மகளிர்தினத்தை ஒட்டி திருக்கோவில் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயன்பெறும் பெண் தலைமைத்துவம் பெறும் இருகுடும்பங்களுக்கு செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 6 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காட்டுயானை அட்டகாசம்: தீர்வு பெற்றுத்தரக்கோரி பிரதேச மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!!
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி…
Read More » -
இலங்கை
200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!
கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) பகல்…
Read More »