-
இலங்கை
கூட்டமைப்பை திருப்திப்படுத்தினால் சிங்கள மக்களின் ஆதரவை இழப்பீர்! – மஹிந்தவுக்கு கிளம்புகின்றது எதிர்ப்பு
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும். பெரும்பான்மையின மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது. அதற்கு நாம்…
Read More » -
இலங்கை
சுகாதார துறையினருக்கான தனிநபர் பாதுகாப்பு அங்கியை உள்ளுரில் தயாரிக்கும் பணி – அக்கரைப்பற்று பிரதேசத்தில்….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் உயர்ந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுகாதார துறையினருக்கு உதவும் வகையில் தனிநபர்களும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து…
Read More » -
ஆன்மீகம்
உங்கள் விரல்கள் இப்படி இருக்கா?… அப்போ உங்கள் குணமும், பலன்களும் இப்படி இருக்கும் (நாடி ஜோதிடம்)
நாடி ஜோதிடம், எண் கணிதம், ஜாதகத்தின் அடிப்படையில், கை ரேகை ஜோதிடம் என பல ஜோதிட முறைகள் உள்ளன. இங்கு நாடி ஜோதிட அடிப்படையிலும், உங்களின் விரல்…
Read More » -
விளையாட்டு
இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்கள்: கால்பந்து போட்டியில் புதிய மாற்றம்!
கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால், பெரும்பாலான கால்பந்து சங்கங்கள், கால்பந்து போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், வருவாய் இல்லாமல் நிதி பற்றாக்குறையை சந்தித்துள்ள கால்பந்து…
Read More » -
இலங்கை
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்!
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
Read More » -
இலங்கை
கொரோனா அழியவே இல்லை! – 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே பி.சி.ஆர். பரிசோதனை!!
“இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் முற்றாக அழியவில்லை. பாதிப்புகள் தொடர்கின்றன. இதுவரையில் 30 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றில் மூன்று வீதமான கொரோனா தொற்றாளர்கள்…
Read More » -
இலங்கை
சம்பந்தன் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே – சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதில்!
சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே…
Read More » -
இலங்கை
கூட்டமைப்பின் நேசக்கரம் எமக்கு இப்போது பலம்! – தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்கிறார் மஹிந்த
“எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்றே நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தமிழ் மக்களின் நன்மை கருதி, நாட்டின் நலன் கருதி…
Read More » -
இலங்கை
திருக்கோவிலில் தனிமைப்படுத்தலுக்குட்பட்டு வந்த 105 பேர் விடுதலை
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்று இருக்கக்கூடுமென்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 105 பேர் தொற்று உறுதி செய்யப்படாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக் திருக்கோவில் பிரதேச செயலாளர்…
Read More » -
இலங்கை
வீரமுனை கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல எல்லைக் கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.…
Read More »