-
இலங்கை
கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு…
பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வளாகத்தை அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மாநகர முதல்வர் சிரேஸ்ட…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல் -86 கோடிக்கு மேல் ஒதுக்கீடு -மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எச்.எம்.சப்றாஸ்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றில் ஊரடங்கு சட்டத்தை மீறிய மூவர் பொலிசாரால் கைது!
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் நேற்றிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய மூவர் பொலிசாரால் கைது…
Read More » -
இலங்கை
இன்று கல்முனை மக்கள் போர்க்கொடி! மு.பா.உ கோடீஸ்வரன் தலையிட்டதும் தீர்ந்தது பிரச்சினை என்கிறார் உறுப்பினர் ராஜன்….
கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ வழியின்றி கஸ்ட்டப்படும்போது குப்பைவரி அறவிடுவது நியாயமா? மக்களின் நியாயமான பிரச்சினைக்கு இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. அதற்காக மேயருடன் பேசி தீர்வைப்பெற்றுத்தந்த முன்னாள் எம்.பி.கோடீஸ்வரனுக்கும்…
Read More » -
இலங்கை
க.பொ.த. உயர்தர பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி
எதிர்வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிப்பானை (Calculator) பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய கணக்கியல், பொறியியல், உயிரியல், தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக…
Read More » -
இலங்கை
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டி தயார்..!
கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களின் வரைவை சுகாதார அமைச்சு தொகுத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) தேர்தல்கள்…
Read More » -
இலங்கை
நீண்டகாலம் தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை
20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி…
Read More » -
இலங்கை
தேர்தல் நாளை நடைபெற்றாலும் நாம் சந்திக்க தயாராகவுள்ளோம் – ஆனாலும் அதற்கு சாத்தியமில்லை : தயா கமகே!
வி.சுகிர்தகுமார் Covid 19 கொரோணா வைரஸ் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்…
Read More » -
இலங்கை
நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்!
நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில்…
Read More » -
இலங்கை
மக்களை அவதிப்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள்- கால அவகாசம் கோருகின்றனர் மக்கள்!
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள நுண் நிதிநிறுவன ஊழியர்கள் கடன் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொரோனோ…
Read More »