-
இலங்கை
தமிழ், முஸ்லிம்களிடம் வாக்குகளுக்காக கையேந்தோம்! – ராஜபக்சக்களின் சகா விமல் கூறுகின்றார்
“வாக்குகளுக்காக ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை. அதேபோல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களிடம் கையேந்தமாட்டோம். அவர்கள் விரும்பினால் எமது வெற்றியின் பங்குதாரர்களாக மாறலாம்.”…
Read More » -
இலங்கை
தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிப்பு
தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
பிரதமர் மஹிந்தவை மெய்சிலிர்க்க வைத்த முதியவர்!
பொலன்னறுவை- மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் நோயுற்றிருக்கும் நிலையிலும் கொரோனா நிதியத்துக்கு 5,000 ரூபாயை வழங்கி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மெய்சிலிர்க்க வைத்த சம்பவமொன்று…
Read More » -
விளையாட்டு
ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்?
15ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை…
Read More » -
இலங்கை
மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை….
மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய…
Read More » -
இலங்கை
தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது!
தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று மாபெரும் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்…
வி.சுகிர்தகுமார் நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்…
Read More » -
இலங்கை
சாகாமம் கிராமத்தில் அடையாளம் காணப்படாத வயோதிபரின் சடலம் மீட்பு!
வி.சுகிர்தகுமார் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் அடையாளம் காணப்படாத சுமார் 70வது வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை (11) மீட்கப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கை
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிறந்த தேசியத்தின்பால் பற்றுறுதிமிக்க வேட்பாளர்களையே களத்தில் இறக்கியுள்ளது: மு.பா.உ கோடீஸ்வரன்….
வி.சுகிர்தகுமார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிறந்த தேசியத்தின்பால் பற்றுறுதிமிக்க வேட்பாளர்களையே களத்தில் இறக்கியுள்ளது. இதன் மூலம் வெற்றியை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய…
Read More » -
இலங்கை
22, 260 அபாயகரமான வெடிபொருட்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் அகற்றல்
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 22 ஆயிரத்து 260 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இது தொடர்பாக…
Read More »