-
இலங்கை
7 மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் CIDயில் இருந்து வெளியேறினார் கருணா!
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர்…
Read More » -
இலங்கை
சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலையானார் கருணா!
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் முன்னிலையாகி உள்ளார். கருணா வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத்…
Read More » -
இலங்கை
நாட்டில் மழையுடனான வானிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறல்!
நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
கூட்டமைப்பை மட்டுமே விக்கி விமர்சிக்க முடியும் அதைவிடுத்து தமிழருக்கு அவரால் என்ன செய்ய முடியும் என்று சம்பந்தன் கேள்வி
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?” –…
Read More » -
இலங்கை
மஹிந்தானந்த, கருணாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் கடும் சீற்றத்தில் பிரதமர் மஹிந்த!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள்…
Read More » -
இலங்கை
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க உதவியமைக்கான பரிசுப்பொதியே நியமன எம்பியும் பிரதி அமைச்சும்: மு. பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன்
வி.சுகிர்தகுமார் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க உதவியமைக்காக கருணா அம்மானுக்கு அரசினால் வழங்கப்பட்ட பரிசுப்பொதியே நியமன எம்பியும் பிரதி அமைச்சும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட…
Read More » -
உலகம்
பாகிஸ்தானுக்கு கெடு விதித்தது இந்தியா!
இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கான…
Read More » -
இலங்கை
யாழில். நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்!
அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன இடத்தில் அனுமதி கோரியவருக்கு எதிராக…
Read More » -
இலங்கை
சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாமை – தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி
பொது தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி…
Read More » -
ஆலையடிவேம்பு
சுவாட் அமைப்பினால் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கான தொற்று நீக்கி தெளிகருவிகள் கையளிப்பு…
வி.சுகிர்தகுமார் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு முன்ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு ஆதரவாக பல்வேறு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதுடன் உதவிகளையும் வழங்கி வருகின்றது.…
Read More »