-
உலகம்
ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை!
ஈரானின் ஆயுத விநியோக தடையை நீடிக்குமாறு கோர, அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என ஈரானுக்கான ஐ.நா. தூதர் மஜித் ரவன்சி தெரிவித்துள்ளார். ஈரான், பிற நாடுகளுக்கு…
Read More » -
இலங்கை
தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது- விமல்
தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறதென அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
Read More » -
இலங்கை
ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்
இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில்…
Read More » -
இலங்கை
தொழிலை வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைவிட தொழிலை உருவாக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு தேவை என ஜனாதிபதி கோத்தபய எதிர்பார்க்கின்றார்
வி.சுகிர்தகுமார் தொழிலை வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைவிட தொழிலை உருவாக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு தேவை என ஜனாதிபதி கோத்தபய எதிர்பார்க்கின்றார் என அம்பாரை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன…
Read More » -
இலங்கை
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு உயர் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More » -
இலங்கை
சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் – மாவை
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…
Read More » -
இலங்கை
தேர்தலுக்கு 2 வாரங்கள் இருக்கும்போது கருணாவைச் சிறையில் அடைப்பார்கள் – இதுதான் அரசின் தில்லுமுல்லு என்கிறார் ஹரீன் பெர்னாண்டோ
“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது கருணா அம்மானைச் சிறையில் அடைப்பார்கள். சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன. இரண்டு வாரங்கள் உள்ளே…
Read More » -
இலங்கை
தமிழ் தலைமைகளை இழிவுபடுத்தி பேசுவதற்கு அதாவுல்லா அருகதையற்றவர்: சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும்…
வி.சுகிர்தகுமார் சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை அதாவுல்லா தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்த்தேசிய…
Read More » -
இலங்கை
ஊசியை விழுங்கிய சிறுவன் – 25 நிமிட சிகிச்சையின் பின் அகற்றிய வைத்தியர்கள்!
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவரும் எட்டு வயதான சிறுவனொருவர் தவறுதலாக விழுங்கிய ஊசி சுமார் 25 நிமிட சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை…
Read More » -
விளையாட்டு
இங்லீஷ் பீரிமியர் லீக்: 30 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது லிவர்பூல் அணி!
இங்கிலாந்தில் நடைபெறும் கால்பந்து கழகங்களுக்கிடையிலான இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த தொடர் இன்னமும் நிறைவு…
Read More »