-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி பிரமோற்சவ பெருவிழா…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி பிரமோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் 04ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
கல்வி அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு
அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – ஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அதிருப்தி
மோதலின்போது பாரிய பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை குறித்து இலங்கை தொடர்பான பிரதான குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிருப்தி…
Read More » -
இலங்கை
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்!
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல்…
Read More » -
இலங்கை
அம்பாறையில் தமிழர்களை பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான் இருக்கின்றோம்: மு.மா.சபை உறுப்பினர் தவராசா கலையரசன்
பாறுக் ஷிஹான் தமிழர்களை பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான் இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார் . திகாமடுல்ல…
Read More » -
இலங்கை
திருமணத்திற்கு முன் புகைப்படப் பிடிப்பு : சடலமாக மீட்கப்பட்ட மணமகன்!!
மாத்தளை, சேர ஆற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உ யிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27…
Read More » -
விளையாட்டு
2011 உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: வாக்குமூலம் வழங்கும் அரவிந்த!
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மோசடிகள்…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி 6 மாதங்கள் நிறைவு: ஒரு கோடி பாதிப்புகள் – 5 இலட்சம் உயிரிழப்புகள் பதிவு
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 6 மாதங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, முடிவுக்கு அருகில்கூட இல்லை…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காட்டு பாலம் அருகே விபத்து.- பொலிஸ் மற்றும் பொதுமகன் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டு பாலம் அருகே நேற்றிரவு(29) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பொலிஸ் மற்றும் பொதுமகன் உள்ளிட்ட இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்…
Read More » -
இலங்கை
கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் போராட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட…
Read More »