-
இலங்கை
இலஞ்சம் பெற்ற அக்கரைப்பற்று வைத்தியசாலை உத்தியோகத்தர் கைது!
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் இலஞ்சமகா 10,000 ரூபாவை இன்று (08) பெற்றுக்கொண்ட போது அவர் கைது…
Read More » -
உலகம்
பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் பணம் வழங்கவுள்ள அரசு!!
பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250…
Read More » -
இலங்கை
இலங்கையில் பாடசாலைக் காதல் ஜோடிகளின் விபரீத முடிவு : கதறும் உறவுகள்!!
கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, நவயாலதென்ன பகுதியை சேர்ந்த 17 வயதுடைய…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, அறிவியல்,…
Read More » -
இலங்கை
கொரோனா அச்சம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களில் 210 கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி – பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற இந்து சமய தலைவர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி…
Read More » -
இலங்கை
ஆலய நிருவாகங்களே அந்த கிராமத்தையும் வாழும் மக்களையும் வழிநடத்தி நிருவகிக்க வேண்டும்- மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
வி.சுகிர்தகுமார் ஆலய நிருவாகங்களே அந்த கிராமத்தையும் வாழும் மக்களையும் வழிநடத்தி நிருவகிக்க வேண்டும். இதுவே ஆலய நிருவாகத்தின் பொறுப்பும் முதற்கடமையும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி – வர்த்தமானி வெளியீடு
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செயவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால்…
Read More » -
இலங்கை
திகாமடுல்லையின் முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரனே- மாவை சேனாதிராஜா மற்றும் துரைராசிங்கம் என்பவர்கள் உறுதிப்படுத்தினார்…
கடந்த இரு நாட்களாக இனம் தெரியாத முகநுால் கணக்கில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்…
Read More » -
இலங்கை
14 வயது சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்ற இளைஞன்!
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More »