-
இலங்கை
வைத்தியர்களுக்கிடையில் மோதல் – வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி !
இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இவ்விரு வைத்தியர்களும் ஏட்டிக்கு போட்டியாக…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உயிரிழப்பு!!
கிளிநொச்சி – பரந்தன் ஏ35 வீதியின் வெலிக்கண்டல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை வாகனமொன்றில் மோதி 18 மாடுகள் உ யிரிழந்துள்ளன. விசுவமடு பகுதியில் இருந்து 35…
Read More » -
இலங்கை
வீட்டு வளவிற்குள் புதையல் : மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்!!
வேயங்கொடயில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில்…
Read More » -
உலகம்
உலக சுகாதார அமைப்புடனான உறவை ஒருவருடத்துக்குள் அமெரிக்கா முறித்துக் கொள்ளும்!
உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்காவின் உறவு, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதிக்கு பிறகு முறிவடையும் என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்…
Read More » -
இலங்கை
மஹிந்தவே பிரதமராகும் வாய்ப்பு: 13 ஆவது திருத்தத்தை நீக்க இந்தியா அனுமதிக்காது- சித்தார்த்தன்
மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறுவதுடன்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் தொழில் திறன் பயிற்சியினை நிறைவு செய்தகளுக்கான ஒரு மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் சுவாட் நிறுவனமானது வெளிநாடுகளிலிருந்து மீளத்திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் வெளிநாடு செல்லவிருக்கின்ற இளைஞர்கள், யுவதிகளின் தொழில் திறனை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.…
Read More » -
இலங்கை
இந்த ஆட்சி தொடர்ந்தால் மக்கள் மண்னைதான் உண்ணவேண்டிவரும்: ஜக்கிய மக்கள் சக்தி ஒரே தமிழ் வேட்பாளர் வி.வினோகாந்த்…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் ஆசை ஆசையாக பேசி உணர்ச்சிகளை தூண்டி தமிழ் என்று சொல்லி வாக்குகளை பெறுவர்களே அதிகம். ஆனால் பயனில்லை…
Read More » -
விளையாட்டு
மீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹொல்டர் தலைமையிலான…
Read More » -
இலங்கை
தமிழருக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை; இந்தியாவின் 13 பிளஸை அகற்றவே வேண்டும் – இப்படி வலியுறுத்துகின்றது ‘ராவணா பலய’
“இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர்.…
Read More » -
இலங்கை
ராஜபக்சக்களின் ஆட்சியில் சமஷ்டிக்கு இடமேயில்லை! – அடித்துக் கூறுகின்றார் லக்ஸ்மன் யாப்பா
“வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் கோருவது போன்று ராஜபக்ச அரசு ஆட்சியில் இருக்கும்வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமஷ்டிக்கு இடமளிக்காது.” – இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன்…
Read More »