-
இலங்கை
இலங்கையில் கொரோனா தீவிரம் : பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு!!
நாட்டின் நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா…
Read More » -
இலங்கை
அம்பாறை கல்முனையில் நெத்தலி மீன்கள் பிடிப்பு.
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கும் மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டன. நேற்று (11) உட்பட குறித்த கடற்கரையில் அதிகளவான…
Read More » -
இலங்கை
கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி : தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று!!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அதிகாரி மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த…
Read More » -
இலங்கை
இராணுவ அதிகாரி ஒருவரால் 300க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்!!
ராஜாங்கன பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பிரதேசத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள்…
Read More » -
வாழ்வியல்
தலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா? தவிர்ப்பது எப்படி?
ஈறும், பேனும் பிடித்த தலை இருந்தால் அருகில் வருவதற்கு யோசிப்பார்கள். பெண் பிள்ளைகள், இளம்பெண்கள், நடுத்தர வயதை கொண்டிருக்கும் பெண்கள் என்று பலரும் பேன் தொல்லை அவஸ்தையை…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 459ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள…
Read More » -
ஆன்மீகம்
நீங்கள் பேயைப் பார்த்திருக்கிறீர்களா? – ஆவிகளை எப்படி உணர்வது?
இரவு நேரத்தில் திடீரென்று மின்சாரத்தடை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.அந்த இடத்தில் UPS வசதியும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அங்கே இருக்கும் மெழுகுவர்த்தியை பற்ற வைப்போம்.அப்போது காற்று அடிப்பதால்…
Read More » -
உலகம்
நேபாளத்தில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு!
மேற்கு நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 23பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 200 கி.மீ…
Read More » -
இலங்கை
இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார்!!
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன்…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்டத்தில் 1800 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன் – கவீந்திரன் கோடீஸ்வரன்
வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டத்தில் 1800 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை தான் முன்னெடுத்துள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன்…
Read More »