-
விளையாட்டு
ஸ்டம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய TOP 5 கீப்பர்கள் பட்டியல்!
கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் விழிப்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்தை ஒரு நொடிதான் தவிர…
Read More » -
இலங்கை
இராவணன் இஸ்லாம் மதத்தவர் என்று கூறியதைப்போல் விபுலானந்தரையும் மாற்றிவிடுவார்கள்- கருணா எச்சரிக்கை!
தமிழர்களை கிழக்கில் கூண்டோடு ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர் எனவும் கிழக்கு மாகாணத்தில் இருப்பினை தக்கவைப்பதற்கான வழியை முதலில் பார்க்க வேண்டும் என்றும் மிழர் ஐக்கிய சுதந்திர…
Read More » -
இலங்கை
இலங்கையில் அபூர்வமான வெள்ளை மறை மான் : வெளியாகியுள்ள புகைப்படம்!!
மத்திய மலையகத்தின் தும்பர பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ இனமான வெள்ளை மறை மான் ஒன்று சுற்றாடல் ஆர்வலர் ஒருவரின் கண்ணில் சிக்கியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர்…
Read More » -
இலங்கை
திங்கட்கிழமை ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம் : கல்வியமைச்சு அறிவிப்பு!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர…
Read More » -
இலங்கை
பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த…
Read More » -
இலங்கை
இலங்கையில் தாயாரின் விபரீத பழக்கத்தால் சிறுமிக்கு நடந்த கொடூரம்.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்!!
அண்மையில் புத்தளத்தில் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக தாயாரால் கூறப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி, தொடர்பில் பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் பொலிசாரின் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளன.…
Read More » -
இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : காத்திருக்க வேண்டியதில்லை!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் செயற்றிறன் வாய்ந்த விமான…
Read More » -
இலங்கை
வீதியில் சென்றவரிடம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் அதிகாரிகள்!!
புத்தளம், மஹவெவ பொலிஸ் வீதித் தடையில் நபர் ஒருவரிடம் 92 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது…
Read More » -
இலங்கை
மாணவர்கள் உட்பட்ட 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!
மாணவர்கள் உட்பட்ட 152 பேர் கம்பஹாவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை ஒன்றின் பௌதீக விஞ்ஞான ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்புடையதாக கருதப்படும்…
Read More » -
உலகம்
அலஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
அமெரிக்காவின் அலஸ்கா கடற்கரையில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (புதன்கிழமை) அதிகாலை அலஸ்காவின்…
Read More »