-
இலங்கை
பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊன்று கோலை பயன்படுத்துகிறாரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ஊன்று கோல் ஒன்றை பயன்படுத்தி வருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இம்முறை பொதுத்…
Read More » -
இலங்கை
முகநூல் மூலம் மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயத்தை நடத்திய 39 பேர் கைது!!
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை கெஸ்பேவ மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை நடத்திய 39 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பெரும் சத்தத்தை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழா – நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் இணைவு!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது. அம்பாரை மாவட்ட நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில்…
Read More » -
இலங்கை
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்க தயாராகும் அரசாங்கம்!!
அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையின் கீழ் அரச…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 9பேர், கொரோனா வைரஸ்…
Read More » -
இலங்கை
கொரோனாவின் புதிய நிலையால் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் திருத்தங்கள் : கல்வியமைச்சின் அறிக்கை!!
எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருநதது. இந்த…
Read More » -
இலங்கை
கொழும்பில் சமூக மட்டத்தில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா நோயாளி!!
IDH வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச் சென்றமையினால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச கிராமங்களில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம்: கா.யோகநாதன் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது….
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடானது கனடாவில் வசிப்பவரும் யாழ் மல்லாவி தொழிநுட்ப கலை கலாசார மற்றும்…
Read More » -
இலங்கை
கொழும்பில் தன்னை தானே காட்டிக்கொடுத்த கொரோனா நோயாளி : பணப் பரிசில் வழங்கும் பொலிஸார்!!
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இந்த நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் பிரிவிற்கு…
Read More » -
உலகம்
செயற்கைக்கோள்களை இலக்கு வைக்கும் ரஷ்யா: அமெரிக்கா, பிரித்தானியா மீண்டும் குற்றச்சாட்டு!
விண்ணில் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்களை இலக்கு வைக்கும்படியான ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.…
Read More »