-
இலங்கை
இடைக்காலத் தலைவராக கரு ஜெயசூரிய நியமனம்!
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய இடைக்காலத் தலைவராக இருப்பதற்கு நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே…
Read More » -
இலங்கை
இலங்கையில் ஓய்வூதியத்தை இழக்கும் 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!
கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்கள் அவர்களுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.…
Read More » -
இலங்கை
எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார் – ஐக்கிய மக்கள் சக்தி
தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து…
Read More » -
இலங்கை
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!
நேற்று முதல் வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…
Read More » -
இலங்கை
தென்னிலங்கை பகுதியில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 20பேர் கைது!!
தென்னிலங்கை – ஹொரன, மில்லேனிய பகுதியில் 5 பெண்கள் உட்பட 20 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒன்றின் போதே…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆறு மாத காலத்தின் பின்னர் சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம் – ஆலையடிவேம்பு பிரதேச மாணவர்களும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகம்…
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தலின் பிற்பாடு நாடளாவிய ரீதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கனிஷ்ட பாடசாலைகள் உள்ளிட்ட சகல பாடசாலைகளும் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று திறக்கப்பட்டு கற்றல்…
Read More » -
இலங்கை
பேஸ்புக்கில் கோடிக்கணக்கான ரூபாவை செலவிட்ட இலங்கை அரசியல்வாதிகள்!!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்காக சமூக வலைத்தளங்கள் பெருமளவு பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசியல்வாதிகளால் பேஸ்புக்…
Read More » -
உலகம்
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல்
கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது. விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள்…
Read More » -
விளையாட்டு
பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல்…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் கட்டம் கட்டமாக திறப்பு
பொதுத் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும்…
Read More »