-
இலங்கை
மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் முச்சக்கர வண்டி உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து!
மட்டக்களப்பு- கரடியனாறு, புல்லுமலை வீதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு புல்லுமலை வீதியில் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும்…
Read More » -
இலங்கை
மீண்டும் வேகமாக பற்றி எரியும் கப்பல் : வெ டித்து சிதறினால் இலங்கைக்கு ஆபத்து!!
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக சற்று முன்னர் இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். நேற்று மாலை…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று ஆலிம் நகர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு அறுவடை விழா
வி.சுகிர்தகுமார் அம்பாரை மத்திய அரசாங்க விவசாயத்திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான பெரும்போக விவசாயிகள் வாரம் இம்மாதம் 07ஆம் திகதி முதல் 12ஆம் திகதி…
Read More » -
வாழ்வியல்
கொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும்
கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக மாணவியை பலவந்தமாக காரில் கடத்த முயற்சித்த நபர்!!
களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வயதான மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அந்த காருடன் கிரிபத்கொடை பொலிஸாரினால்…
Read More » -
உலகம்
குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கை!
குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில நிறுவனங்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன்…
Read More » -
இலங்கை
நியூ டயமண்ட் கப்பலில் மீண்டும் தீ விபத்து
தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் எரிபொருள் கப்பலில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதிக உஷ்ணத்துடன் இருந்த நிலையில் பலத்த காற்று…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கால்நடை உரிமையாளர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு
வி.சுகிர்தகுமார் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கால்நடை…
Read More » -
இலங்கை
வடகிழக்கில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தலுக்கான பயிற்சி நெறி
வி.சுகிர்தகுமார் புதிய அரசு ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் சமுர்த்தி வேலைத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களும் அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோத்தபாய மற்றும் பிரதமர் மகிந்த…
Read More » -
இலங்கை
தீப்பிற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆராய கல்முனைக்கு விசேட நிபுணர்கள் வருகை
அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு…
Read More »