-
இலங்கை
O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி : பிரமிக்கும் பாடசாலை ஆசிரியர்கள்!!
இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார். பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9…
Read More » -
இலங்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜினாமா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம், தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு. மாரி மழைக்காலம் மிக அண்மித்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் மழைக்கால நோய்க் காவிகள் பெருகுவதற்குச் சாத்தியமுள்ள…
Read More » -
இலங்கை
தற்கொலையினால் இலங்கையில் 40 நொடிக்கு ஒருவர் இறப்பு இறப்பு – வருடத்திற்கு 4000 ஆயிரம் பேர்வரையில் இழப்பு
வி.சுகிர்தகுமார் உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உளநல பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று 10)…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயம் முதல் சின்ன முகத்துவாரம் வரை சிரமதான பணி திறன்பட பயனுள்ளதாக இடம்பெற்றது….
அபிராஜ், ஜினுஜன் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் இன்று (11.09.2020) காலை 06.00 மணி முதல் காலை 08.00 மணி வரை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட…
Read More » -
இலங்கை
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் காதலர்கள்!!
கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று(10.09.2020) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உலக…
Read More » -
இலங்கை
கீரை பிடிங்கிக் கொண்டிருந்த விவசாயிக்கு காத்திருந்த பேராபத்து!
காட்டு யானை தாக்கியதில் கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் நேற்று (09) மாலை இச்சம்பவம்…
Read More » -
உலகம்
பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்!
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு…
Read More » -
இலங்கை
கல்முனை கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை – நாரா
அம்பாறை கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைகயில் சங்கமன்கந்தை கடற்பரப்பில்…
Read More »