-
இலங்கை
மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 13 வருடங்கள் சேவையாற்றி மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு
வைத்தியத்துறை இறுதிப்பரீட்சையில் தணிகாசலம் தர்சிகா முதல் தரத்தில் (First class) சித்தி
வி.சுகிர்தகுமார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஜ சேர்ந்த தணிகாசலம் தர்சிகா இறுதிப்பரீட்சையில் முதல் தரத்தில் Passed Final MBBS in first classwith distinctions…
Read More » -
உலகம்
நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் புதிதாக மூன்று இலட்சத்து…
Read More » -
இலங்கை
செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட…
Read More » -
இலங்கை
இலங்கையில் விற்பனையாகும் ஆபத்தான கிறீம்கள் : மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் முகப்பூச்சுக்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பலவேறு முகப்பூச்சுக்கள் வகைகள் மற்றும் திரவ வகைகளை சேர்த்து புதிய உற்பத்தியாக அழகு கலை…
Read More » -
இலங்கை
வகுப்பில் மதுபானம் அருந்திய மூன்று பாடசாலை மாணவிகள் கைது!!
அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி…
Read More » -
ஆலையடிவேம்பு
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்…
வி.சுகிர்தகுமார் அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி இன்றுமுதல் பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் க.புஸ்பராஜா ஆகியோருடன் கலந்துரையாடல்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…
Read More » -
இலங்கை
விமான நிலையம் மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு : வெளியாகியுள்ள அறிவிப்பு!!
சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று…
Read More » -
உலகம்
ரஷ்ய கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆரம்பம்
கொரோனா வைரஸை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக ரஷ்ய தடுப்பூசி விநியோகம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுப்பதற்காக ரஷ்யாவில்…
Read More »