-
இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடியாது என அமைச்சர் அறிவிப்பு!!
சுகாதார பிரிவினால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கும் வரை கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இன்னமும் நீங்கவில்லை என பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில்…
Read More » -
இலங்கை
விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் …
Read More » -
விளையாட்டு
மன்கட் முறைக்கு ஆட்டமிழப்பு வழங்க வேண்டாம் – நடுவர்களுக்கு முரளிதரன் ஆலோசனை
மன்கட் முறையில் துடுப்பாட்ட வீரர்களை பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் செய்வது நன்றாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐ.பி.எல்…
Read More » -
இலங்கை
16 வருடங்களாக சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்!!
தெற்கில் உள்ள மிகவும் ஏழ்மையான பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்திடம் எவ்வித சம்பளமும் பெறாமல் 16 வருடங்களாக தன்னார்வமாக கற்கும் ஆசிரியர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தறை –…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழாவில் ராம் கராத்தே டோ சங்கத்திற்கு விருது
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழாவில் பயிற்றுவிப்பாளருக்கான விருது ராம் கராத்தே டோ சங்கத்தின் ஸ்தாபகர் சிஹான் க.கேந்திரமூர்த்திக்கு வழங்கப்பட்டதுடன் தேசிய கராத்தே…
Read More » -
இலங்கை
அஞ்சலி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணம்…
Read More » -
இலங்கை
அரச காணிகளை அபிவிருத்தி செய்து மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணமாக வழங்கும் விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வி.சுகிர்தகுமார் ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More » -
இலங்கை
பாரிய அளவில் அதிகரிக்கும் தேங்காயின் விலை!!
சமகாலத்தில் இலங்கை சந்தையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்துள்ள தேங்காய் விலை நவம்பர் மாதம் வரையில் 100 ரூபாய் வரையில் மேலும் அதிகரிக்க கூடும்…
Read More » -
இலங்கை
இலங்கையில் சமூகத்திற்கு கொரோனா பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் சமூகத்திற்குள் கொரோனா நோய் பரவவில்லை என்ற போதிலும் அது நாட்டினுள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More »