-
இலங்கை
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து ஒழுங்கை நடைமுறையில் மாற்றம்!!
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான…
Read More » -
இலங்கை
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி : மரணப் படுக்கையில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட உருக்கமான சம்பவம்!!
பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே,…
Read More » -
இலங்கை
தாழமுக்க நிலை – கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!
மத்திய, வடகிழக்கு மற்றும் வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்க நிலை வலுவடைந்து வருவதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள…
Read More » -
இலங்கை
உறுதிப்பத்திரங்களின்றி வாழும் 207 குடும்பங்களுக்கான காணி உத்தரவுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார் காணி உறுதிப்பத்திரங்களின்றி அரச காணிகளில் நீண்டகாலமாக வாழும் மக்களுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணியை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 207…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.ஜெகநாதன்
ஆலையடிவேம்பை சேர்ந்த திரு.ஜெகநாதன் இன்று (18.09.2020) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு.ஜெகநாதன் இறைவன் அருளால் இன்று போல்…
Read More » -
வாழ்வியல்
இரவில் உறங்கச் செல்லும் முன்னர் செய்யவே கூடாத விடயங்கள் இவைதான்!!
இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேணடும். அப்படி செய்தால் தான் ஆழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை…
Read More » -
உலகம்
பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் – அரச தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.…
Read More » -
உலகம்
கொவிட்-19 எதிரொலி: பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரிப்பு!
நடப்பு ஆண்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரித்துள்ளன. அரசாங்க நிதியுதவி கொண்ட உதவிகோரும் நிலையத்துக்கு சுமார் 2,050 வழக்குகள் வந்துள்ளதாக…
Read More » -
ஆலையடிவேம்பு
சமயம் சார்ந்து பணிபுரியும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலான நல்லிணக்க கலந்துரையாடல் அக்கரைப்பற்று சுவாட் ஒன்று கூடல் மண்டபத்தில்…
வி.சுகிர்தகுமார் சமயம் சார்ந்து பணிபுரியும் சமூக மட்ட அமைப்புக்களுக்கிடையிலான வலையமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கூடாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாட்டை அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் முன்னெடுத்து வருகின்றது.…
Read More » -
இலங்கை
திங்கட்கிழமை முதல் அமுலாகும் சட்டம் : மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம்!!
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ம் திகதி முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன…
Read More »