-
வாழ்வியல்
முகக்கவசம் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகக் காணப்படுகின்றது. எனினும் இதனை சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசம் தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்க…
Read More » -
இலங்கை
தூர பிரதேச பயணிகளுக்கான அறிவித்தல்!
கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…
Read More » -
இலங்கை
மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தை விளக்கமறியலில்
திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகனுக்கு பதினைந்து வயதுடைய சிறுமியை அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்த தந்தையொருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More » -
இலங்கை
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தடைகள்!!
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா மூன்றாம் அலை காரணமாக நாட்டில் எந்தவொரு பகுதியிலும் செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சி, இசை நிகழ்ச்சி, களியாட்டங்கள்,…
Read More » -
தொழில்நுட்பம்
பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய சேவை!
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இணைய உலகினை ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்நிலையில் எந்தவொரு புதிய சேவையினையும் இலகுவாக உலகெங்கிலும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் அடுத்த மாதம் அளவில்…
Read More » -
வாழ்வியல்
இளம்வயதிலேயே நரைமுடியா? எப்படி தடுக்கலாம்?
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!!
2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை…
Read More » -
இலங்கை
நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கா? ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு!!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது. கொவிட்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆலையடிவேம்பு பிரிவுகளிலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அகற்றல்…..
வி.சுகிர்தகுமார் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் அற்ற சுற்றச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைய நாடளாவிய ரீதியில் இன்று துப்பரவு செய்யும் செய்ற்றிட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டன. அதிமேதகு…
Read More » -
ஆலையடிவேம்பு
புளியம்பத்தை கிராமத்தில் உள்நுழையும் யானைகள் – பயன்தரு தென்னை மரங்களை துவம்சம்….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்நுழைந்த மூன்று யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்ததுடன் பயன்தரு மரங்களை…
Read More »