-
இலங்கை
புதிய கல்விக் கொள்கை : ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழு !!
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை…
Read More » -
இலங்கை
பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன் காட்டம்!
பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை)…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஹர்த்தாலையடுத்து பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஹர்த்தாலையடுத்து பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு! ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஹர்த்தாலையடுத்து இன்றைய தினம் (25) பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பும்: கவனயீர்ப்பு செயற்பாடும்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியார் ஊடகம் ஒன்று செய்தி ஒளிபரப்பு செய்ததாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக…
Read More » -
இலங்கை
அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு….
ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன்…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் சித்திரப்புத்தாண்டு விழா…..
ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் அறநெறி மாணவர்களுக்கான சித்திரப்புத்தாண்டு விழா இன்று (23) காலை 7.30 மணியில் இருந்து 11.30 வரை…
Read More » -
இலங்கை
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டை!
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவு…
Read More » -
இலங்கை
நாட்டின் 08 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!
நாட்டின் 08 மாவட்டங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மனித உடல்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.லோகநாயகம் (குட்டி)
அக்கரைபற்றினை சேர்ந்த திரு.லோகநாயகம் (குட்டி) அவர்கள் இன்று (21.04.2023) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடுகின்றார். திரு.லோகநாயகம் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல்…
Read More » -
இலங்கை
தேசிய கண் வைத்தியசாலையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தம்!
தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று (புதன்கிழமை) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More »